காத்தான்குடி 5ஆம் குறிச்சி ஜாமியுழ்ழாபிரீன் ஜும் ஆ பள்ளிவாயலில் இன்று நடைபெற்ற ஜும் ஆ தொழுகையின் பின்னர் பொதுமக்களுக்கு உரையாற்றுகையிலேயே மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் வி.இந்திரன் மேற்கண்டவாறு கூறினார்.
மோட்டார் சைக்களில் செல்வோர் தலைக்கவசம் அணிவது கட்டாயமாகும். எனினும் காத்தான்குடி பிரதேசத்தில் வெள்ளிக்கிழமைகளில் பகல் 12 மணி தொடக்கம் 2 மணி வரை ஜும் ஆ தொழுகைக்கான பள்ளிவாயலுக்கு செல்வோர் தலைக்கவசம் அணியத்தேவை இல்லை’ என மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் வி.இந்திரன் தெரிவித்தார்.
காத்தான்குடி நகர் இணையச் சமூகத்தின் வலைமனைக்கு அன்புடன் வரவேற்கின்றோம்.
***கட்டுப்பாட்டகம்***
E-mail: kkynagar@gmail.comதேடல்
- இன்றைய பிறை (நாள்)ஜூலை 10, 2013July 10, 2013 (Monday) Ramadan 01, 1434 AH [This date is according to the calendar adopted by Fiqh Council of North America - FCNA and Islamic Society of North America - ISNA]
இன்றைய நாள்
இன்றைய இறை வசனம்
“எனது போதனையைப் புறக்கணிப்பவனுக்கு நெருக்கடியான வாழ்க்கை உண்டு. அவனை கியாமத் நாளில் குருடனாக எழுப்புவோம்.”
(அல் குர்ஆன் 20:124)இறைத்தூதரின் வார்த்தையும் வாழ்கையும்.
“எம்முடைய மாக்கத்தில் இல்லாத ஒன்றை யார் புதிதாக உருவாக்கின்றாரோ அச்செயல் மறுக்கப்படவேண்டியது.”
(அறிவிப்பாளர் - அன்னைஆயிஷா (ரழி), ஸஹீஹுல் முஸ்லிம்)
– முக்கிய நிகழ்வுகள் –
"ரமழானை வரவேற்போம்" இஸ்லாமிய மாநாடு...ஜூலை 3, 2013ரமழானை வரவேற்போம். இஸ்லாமிய மாநாடு..... 05.07.2013 வெள்ளி பிற்பகல் காத்தான்குடி மண்ணில் அன்வர் கடக்கரைத் திடலில் தாருல் அதர் அத்தவிய்யாவினால் நடாத்தப்படும் இம்மாநாட்டுக்கு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றது... தாருல் அதர் அத்தவிய்யா காத்தான்குடி (இலங்கை) தொடர்புகொள்ள: (+94) 65-2247900- தாருல் அதரின் இரத்ததான முகாம்மார்ச் 11, 2013- உதிரம் கொடுப்போம்! உயிர்கள் காப்போம்! - கடந்த காலங்களில் மனித நேயம் பேணும் இரத்ததான நிகழ்வுகளை தொடர்ச்சியாக நடாத்தி வரும் நாம் 09ஆவது இரத்ததான நிகழ்வினை அழ்ழாஹ்வின் உதவியால் 10.03.2013 ஞாயிறு அன்று வெற்றிகரமாக நடாத்தியிருந்தோம். அல்ஹம்துலில்லாஹ். இன்ஷா அழ்ழாஹ் இதன் தொடரில் எதிர்வரும் காலங்களிலும் தொடர்ந்து சமூகத்திற்காக இரத்ததானத்தை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளோம். ஏற்பாடு: தாருல் அதர் அத்தஅவிய்யா த.பெ.இல: 19, கப்பல் ஆலிம் வீதி, புதிய காத்தான்குடி-02. mail:www.dharulathar.com
-
அண்மைய பதிவுகள்
- ரமழான் தலைப்பிறை தென்பட்டது.
- ஜம்இய்யதுல் உலமாவின் தலைவராக றிஸ்வி முப்தி மீண்டும் தெரிவு!
- இடைக்கால பிரதமராக முகமது எல்பராடி நியமனம். எகிப்தில் கலவரம் நீடிப்பு!!!
- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அரசாங்கத்திலிருந்து வெளியேறத் திட்டம்!
- ஏறாவூர் பிரதேச வீதிகளில் காகங்கள் மற்றும் நாய்கள் பரவலாக இறப்பு
- மட்டக்களப்பு-கல்லடி பாலத்தில் விபத்து இடம்பெற்றுள்ளது!
- திருகோணமலை பொது வைத்தியசாலை வைத்தியர்கள் சாதனை!
- கொழும்பு கிராண்ட்பாஸ் பள்ளிவாசலை திறக்கவிடாது பௌத்த பிக்குகள் இடையூறு…
- மாகாண சபைமுறை ரத்துச் செய்யப்படாவிட்டால் தீக்குளிப்போம்: பொதுபல சேனா எச்சரிக்கை!
- ஒள்ளிக்குளம் வித்தியாலய அதிபர் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்
மக்கள் பார்வையில்
- எதுவுமில்லை
-
Join 1 other subscriber
***கட்டுப்பாட்டகம்***